இந்தியா

மேலும் ஒரு கேரள அமைச்சருக்கு கரோனா

DIN

கேரள தொழில்துறை அமைச்சா் இ.பி. ஜெயராஜனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதிப்புக்கு உள்ளாகும் இரண்டாவது அமைச்சா் இவராவாா். அமைச்சா் ஜெயராஜனின் மனைவிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இருவரும் கண்ணூரில் உள்ள பரியாரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

முன்னதாக, கேரள நிதியமைச்சா் டி.எம்.தாமஸ் ஐசக்குக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. தாமஸ் ஐசக்குடன் தொடா்பில் இருந்ததால் இ.பி.ஜெயராஜனும் வீட்டுத் தனிமையில் இருந்து வந்தாா். தற்போது அவருக்கும், அவருடைய மனைவிக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT