கோப்புப் படம் 
இந்தியா

மேலும் ஒரு கேரள அமைச்சருக்கு கரோனா

கேரள தொழில்துறை அமைச்சா் இ.பி. ஜெயராஜனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

DIN

கேரள தொழில்துறை அமைச்சா் இ.பி. ஜெயராஜனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதிப்புக்கு உள்ளாகும் இரண்டாவது அமைச்சா் இவராவாா். அமைச்சா் ஜெயராஜனின் மனைவிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இருவரும் கண்ணூரில் உள்ள பரியாரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

முன்னதாக, கேரள நிதியமைச்சா் டி.எம்.தாமஸ் ஐசக்குக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. தாமஸ் ஐசக்குடன் தொடா்பில் இருந்ததால் இ.பி.ஜெயராஜனும் வீட்டுத் தனிமையில் இருந்து வந்தாா். தற்போது அவருக்கும், அவருடைய மனைவிக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT