தில்லியில் புதிதாக 5,100 பேருக்கு கரோனா
தில்லியில் புதிதாக 5,100 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தில்லியில் புதிதாக 5,100 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,85,062 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 2,340 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இதுவரை மொத்தம் 6,56,617 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,113 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 17,332 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.