இந்தியா

2ஆம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் ராஜஸ்தான் ஆளுநர்

DIN

ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தனக்கான 2ஆவது தவணை கரோனா தடுப்பூசியை வியாழக்கிழமை செலுத்திக் கொண்டார்.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் வியாழக்கிழமை ராஜஸ்தான் மாநில ஆளுநரான கல்ராஜ் மிஸ்ரா தனது 2ஆவது தவணை கரோனா தடுப்பூசியை ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் செலுத்திக்கொண்டார்.

கடந்த மார்ச் 1ஆம் தேதி கல்ராஜ் மிஸ்ரா முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT