பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரவிசங்கருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் கரோனாவுக்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றார்.
மேலும், திங்கள் ஏப்.19, 21 ஆகிய தேதிகளில் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ள வழங்குகள் நடத்தப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.