பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கரோனா 
இந்தியா

பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கரோனா

பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரவிசங்கருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

IANS

பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரவிசங்கருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, அவர் கரோனாவுக்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றார். 

மேலும், திங்கள் ஏப்.19, 21 ஆகிய தேதிகளில் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ள வழங்குகள் நடத்தப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

மாற்றத்தை ஏற்படுத்திய தமிழர் பண்பாடு

அனவன்குடியிருப்பில் யானைகள் அட்டகாசம்: நெல், மா, கரும்பு உள்ளிட்டவை சேதம்

SCROLL FOR NEXT