இந்தியா

பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கரோனா

IANS

பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரவிசங்கருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, அவர் கரோனாவுக்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றார். 

மேலும், திங்கள் ஏப்.19, 21 ஆகிய தேதிகளில் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ள வழங்குகள் நடத்தப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT