இந்தியா

உ.பி.: சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கரோனாவுக்கு பலி

PTI

உ.பி.யில் முன்னாள் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கோபால் கிருஷ்ணா சக்சேனா கரோனா பாதித்து திங்கள்கிழமை பரேலியில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார் என்று அவர் மகன் தெரிவித்தார். 

அவருக்கு வயது 70. லக்னௌவில் அவருக்கு சரியான சிகிச்சை பெற முடியாத நிலையில், சனிக்கிழமை பரேலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட காலமானர். 

எனது தந்தை கடந்த சில நாள்களாக மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததாகவும், பின்னர் சோதனையில் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT