காப்பீடு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
மக்களவையில் காப்பீடு சட்டத்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் காப்பீடு சட்டத்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிக்க | மனிதநேயம் செத்துவிட்டதா? விஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்!
மக்களவை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 30-ஆம் தேதி, காப்பீட்டு திருத்த மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார்.
இதன்பிறகு, ஆகஸ்ட் 2-ஆம் தேதி காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று மக்களவை கூடியதும் பிற்பகலில் குரல் வாக்கெடுப்பு மூலம் காப்பீடு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.