இந்தியா

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 6,695 பேருக்கு கரோனா

DIN

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 6,695 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,695 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 63,36,220ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவால் இன்று 120 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,33,530ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலைவரப்படி 74,995 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 7,120 குணமடைந்தனர்.

இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 61,24,278ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,89,62,106 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT