இந்தியா

அரசியலமைப்பு(127வது) திருத்த மசோதா இன்று தாக்கல்: எதிர்க்கட்சிகள் ஆதரவு

DIN

நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு 127வது சட்டத்திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் விரேந்திர குமார் இன்று தாக்கல் செய்கிறார்.

இதர பிற்படுத்தப்பட்டோர்(ஓபிசி) பட்டியலை தயாரிக்கும் உரிமையை மாநிலங்கள் பெற வகை செய்யும் இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி வார முதல் நாளான இன்று மத்திய அமைச்சர் விரேந்திர குமார் தாக்கல் செய்யவுள்ளார்.

இந்த மசோதாவுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளிப்பதாக, எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பிறகு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT