முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,643 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,643 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:58 AM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,643 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 64,28,294 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 6,795 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 62,38,794 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

105 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,36,067 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 49,924 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →