இந்தியா

நாட்டில் 64.05 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 64.05 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 59,62,286 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 64,05,28,644(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 24,75,08,226

இரண்டாம் தவணை - 2,72,63,275

45 - 59 வயது

முதல் தவணை - 13,02,09,298

இரண்டாம் தவணை - 5,40,22,975

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 8,66,24,593

இரண்டாம் தவணை - 4,47,11,039

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,57,727

இரண்டாம் தவணை - 83,70,851

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,20,921

இரண்டாம் தவணை - 1,31,39,739

மொத்தம்64,05,28,644

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

SCROLL FOR NEXT