இந்தியா

நாடு முழுவதும் 125 கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை: மத்திய அரசு

DIN

நாடு முழுவதும் 125 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இன்று காலை 7 மணி நிலவரப்படி நாட்டில்  1,24,96,19,515 தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தரவுகள் வெளியான நிலையில், தற்போது 125 கோடி தவணைகளை கடந்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  46,11,59,223

இரண்டாம் தவணை -  23,00,04,760

45 - 59 வயது

முதல் தவணை -  18,53,50,013

இரண்டாம் தவணை -  12,22,12,176

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  11,60,67,930

இரண்டாம் தவணை -  8,00,32,771

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,83,998

இரண்டாம் தவணை -  95,09,164

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,79,363

இரண்டாம் தவணை -  1,65,20,117

மொத்தம்

1,24,96,19,515

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக் காற்று: செங்கத்தில் வாழைகள் சேதம்

நெல் மூட்டைகள் தாா்ப்பாய்களை போட்டு மூடியிருக்க வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

பண்ருட்டியில் வெள்ளரிப்பழம் விலை அதிகரிப்பு

மழை வேண்டி சிவனடியாா்கள் கிரிவலம்

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT