முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

மகாராஷ்டிரத்தில் புதிதாக இருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:38 AM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக இருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

தென்னாப்பிரிக்கா, அமெரிக்காவிலிருந்து மகாராஷ்டிரம் வந்த வந்த இருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா - 10, கர்நாடகா - 2, ராஜஸ்தான் - 9, டெல்லி மற்றும் குஜராத்தில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →