முகப்பு
பிரதமர் நரேந்திர மோடி(கோப்புப்படம்)
இந்தியா

ஒமைக்ரான் பரவல்: பிரதமர் மோடி நாளை(டிச.23) ஆலோசனை

இந்தியாவில் ஒமைக்ரான் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் சுகாதாரத்துறை உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்தியா

ஒமைக்ரான் பரவல்: பிரதமர் மோடி நாளை(டிச.23) ஆலோசனை

இந்தியாவில் ஒமைக்ரான் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் சுகாதாரத்துறை உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பிரதமர் நரேந்திர மோடி(கோப்புப்படம்)
பகிர்:

இந்தியாவில் ஒமைக்ரான் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் சுகாதாரத்துறை உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தற்போது வெளிநாடு செல்லாதவர்களுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 213ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஏற்கனவே நாடு முழுவதும் கண்காணிப்பு, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →