முகப்பு
இந்தியா

நாட்டில் 141.70 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 141.70 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
நாட்டில் 141.70 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 141.70 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  29,93,283 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,41,70,25,654 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  49,38,39,924

இரண்டாம் தவணை -  31,53,00,398

45 - 59 வயது

முதல் தவணை -  19,32,20,452

இரண்டாம் தவணை -  14,59,77,986

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  12,06,64,399

இரண்டாம் தவணை -  9,27,32,383

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,86,924

இரண்டாம் தவணை -  96,81,544

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,84,851

இரண்டாம் தவணை -  1,68,36,793

மொத்தம்

1,41,70,25,654

முழு கட்டுரையைப் படிக்க →