இந்தியா

பாகிஸ்தான் தாக்குதல்: ராணுவ வீரர் வீரமரணம்

DIN

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறியத் தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணமடைந்தார். 
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. 
இதையடுத்து இந்திய தரப்பிலும் அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த சண்டையில் ராணுவ வீரர் நிர்மல் சிங் காயமடைந்தனர். பின்னர் அவர் மரணமடைந்தார். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT