இந்தியா

குடியரசு தின விழா: தில்லி மெட்ரோ வாகன நிறுத்துமிடங்கள் மூடல்

DIN


தில்லி மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் நாளை காலை 6 மணி முதல் மூடப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளை காலை 6 மணி முதல் 26-ம் தேதி பிற்பகல் 2 மணி வரை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி 72-வது குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ளது. அதனையொட்டி அணிவகுப்புகள் நடத்தப்படவுள்ளதால், பாதுகாப்பு கருதி  மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

SCROLL FOR NEXT