இந்தியா

புல்வாமாவில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு

DIN



ஜம்மு-காஷ்மீர்:  காஷ்மீரின் புல்வாமாவின் ஹஞ்ஜின் ராஜ்போரா பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது.

இதுதொடர்பாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளதாவது: 

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் ஹஞ்சின் ராஜ்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.  

இந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் காஷி வீர மரணம் அடைந்துள்ளார். 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் ஜம்முவில் உள்ள கோவில்களில் குண்டு வைக்க இருந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT