முகப்பு
இந்தியா

இன்று மட்டும் 41.34 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு

நாடு முழுவதும் இன்று (திங்கள்கிழமை) 41.34 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:34 AM
பகிர்:


நாடு முழுவதும் இன்று (திங்கள்கிழமை) 41.34 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை மொத்தம் 35.71 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

வயதுவாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விவரம்:

  • சுகாதாரத் துறை பணியாளர்கள்:

முதல் தவணை மட்டுமே செலுத்திக்கொண்டுள்ளவர்கள்: 1,02,32,726

இரண்டு தவணையும் செலுத்திக்கொண்டவர்கள்: 73,29,306

  • முன்களப் பணியாளர்கள்:

முதல் தவணை: 1,76,01,431
இரண்டாவது தவணை: 97,08,513

  • 18-44 வயதினர்:

முதல் தவணை: 10,25,96,048
இரண்டாவது தவணை: 29,19,735

  • 45 வயதுக்கு மேற்பட்டவர்கள்:

முதல் தவணை: 9,12,26,432
இரண்டாவது தவணை: 1,99,36,554

  • 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்:

முதல் தவணை: 6,91,77,378
இரண்டாவது தவணை: 2,63,77,338

  • மொத்தம்:

முதல் தவணை: 29,08,34,015
இரண்டாவது தவணை: 6,62,71,446 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.