ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

PTI


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

பல பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய, மெஹ்ரஸுத்தின் ஹால்வாய் என்ற ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் பழைய மற்றும் முக்கிய தளபதி ஹண்ட்வாரா துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினரின் மிகப் பெரிய வெற்றி இது என்று காஷ்மீர் மண்டல காவல்துறை ஆய்வாளர் விஜய் குமார் சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இண்டிகோ சேவையில் இயல்புநிலை திரும்பியது: ஊழியா்களுக்கு சிஇஓ பீட்டா் எல்பா்ஸ் நன்றி

புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் கண்டனப் பேரணி

பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: கேரள ஆளுநா் - அரசிடையே உடன்பாடு

சென்னையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

SCROLL FOR NEXT