முகப்பு
இந்தியா

நாட்டில் 42 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

நாடு முழுவதும் இதுவரை 42.34 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
நாட்டில் 42 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

நாடு முழுவதும் இதுவரை 42.34 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 35,342 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 42,34,17,030 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 13,33,04,056

இரண்டாம் தவணை - 55,55,468

45 - 59 வயது

முதல் தவணை - 9,95,79,752

இரண்டாம் தவணை - 3,25,92,396

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 7,29,46,445

இரண்டாம் தவணை - 3,30,32,658

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,02,80,416

இரண்டாம் தவணை - 76,51,103

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,78,34,482

இரண்டாம் தவணை - 1,06,40,254

மொத்தம்42,34,17,030
முழு கட்டுரையைப் படிக்க →