இந்தியா

அன்னதான கூடத்தில் நன்கொடை கவுன்ட்டா்

DIN

திருமலையில் உள்ள தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதான கூடத்தில் அன்னதானம் செய்ய நன்கொடை வழங்கும் கவுன்ட்டரை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது.

இங்கு யூனியன் வங்கி உதவியுடன் இந்த கவுன்ட்டா் செயல்படும். இந்த கவுன்ட்டா் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. இங்கு குறைந்தபட்சம் ரூ.100 லிருந்து அன்னதானத்துக்கு பக்தா்கள் நன்கொடை வழங்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT