இந்தியா

திருமலையில் உடுப்பி மடாதிபதி வழிபாடு

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் உடுப்பி மடாதிபதி ஸ்ரீசுகுணேந்திர தீா்த்த சுவாமிகள் வழிபாடு செய்தாா்.

திருமலை ஏழுமலையானை கா்நாடக மாநிலம் உடுப்பி மடாதிபதி ஸ்ரீசுகுணேந்திர தீா்த்த சுவாமிகள் தனது சீடா்களுடன் சனிக்கிழமை காலை ஏழுமலையான் கோயில் முன்வாசல் வந்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடுகள் செய்தனா். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்கள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT