முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீர் மலைக்கிராமங்களுக்கு நடந்து சென்று தடுப்பூசி செலுத்தும் அதிகாரிகள்

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களுக்கு மருத்துவக் குழுவினருடன் நடந்து சென்று அதிகாரிகள் கரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:21 AM
ஜம்மு-காஷ்மீர் மலைக்கிராமங்களுக்கு நடந்து சென்று தடுப்பூசி செலுத்தும் அதிகாரிகள்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களுக்கு மருத்துவக் குழுவினருடன் நடந்து சென்று அதிகாரிகள் கரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

பாரமுல்லா மாவட்டத்திலுள்ள போனியார் கிராமத்திற்கு வாகனத்தில் செல்ல இயலாது என்பதால், மருத்துவக் குழுவினருடன் நடை பயணமாக ஆற்றைக் கடந்து சென்று அதிகாரிகள் கிராம மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். 

ஜம்மு-காஷ்மீரில் கரோனா இரண்டாம் அலைப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →