இந்தியா

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பிரச்னை இல்லை: மம்தா

DIN


ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பிரச்னை இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றி அவர் பேசியது:

"ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தைச் செயல்படுத்துவதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அதற்கான பணிகள் செயல்பாட்டில் உள்ளன."

முன்னதாக, ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த நிலையில் மம்தா இதைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT