இந்தியா

மகாராஷ்டிரத்தில் 4,086 பேருக்கு கருப்புப் பூஞ்சை சிகிச்சை

DIN

மகாராஷ்டிரத்தில் 4,086 பேர் கருப்புப் பூஞ்சைக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டு 828 பேர் உயிரிழந்துள்ளனர். 

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

மகாராஷ்டிரத்தில் தற்போது வரை கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டு 4,086 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதிகபட்சமாக நாக்பூரில் 1395 பேரும், புனேவில் 1,269 பேரும், அவுரங்காபாத்தில் 951 பேரும், மும்பையில் 571 பேரும், நாசிக்கில் 568 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT