இந்தியா

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்: முகநூல், கூகுளுக்கு நாடாளுமன்றக் குழு அறிவுறுத்தல்

DIN

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை பின்பற்ற முகநூல் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களுக்கான புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி, பயனாளா்களின் குறைகளைத் தீா்ப்பதற்காக உள்நாட்டிலேயே தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அந்நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல கட்டுப்பாடுகள் புதிய விதிகள் மூலமாக நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்நிலையில், நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை முகநூல் மற்றும் கூகுள் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என நாடாளுமன்றக் குழு அறிவுறுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT