மும்பையில் மட்டும் 5 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய பாதிப்பு
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மட்டும் புதிதாக 5,185 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மட்டும் புதிதாக 5,185 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2,088 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 6 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்த்ம பாதித்தோர் எண்ணிக்கை 3,74,611 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,31,322 பேர் குணமடைந்துள்ளனர். 11,606 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இன்னும் 30,760 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.