லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5ஆகப் பதிவு 
இந்தியா

லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5ஆக பதிவு

யூனியன் பிரதேசமான லடாக்கின் லே பகுதியில் வியாழக்கிழமை மாலை மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

DIN

யூனியன் பிரதேசமான லடாக்கின் லே பகுதியில் வியாழக்கிழமை மாலை மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக தேசிய நிலநடுக்க ஆராய்ச்சி மையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

வியாழக்கிழமை மாலை 5.07 மணியளவில் லடாக்கின் லே பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ள சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT