இந்தியா

என் பெயர் நரேந்திர மோடி இல்லை: அசாமில் ராகுல் பேச்சு

PTI


அசாம் மாநிலம் சைகான் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, நான் பிரதமர் நரேந்திர மோடியைப் போல 24 மணி நேரமும் பொய் சொல்பவர் அல்ல என்று கூறினார்.

காம்ரூப் மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, உண்மை என்னவென்று தெரிய வேண்டுமென்றால் நான் பேசுவதைக் கேளுங்கள். நான் இங்கு பொய் சொல்ல வரவில்லை. எனது பெயர் நரேந்திர மோடியும் இல்லை.

அசாம் பற்றியும், விவசாயிகள் அல்லது எந்த விவகாரம் குறித்தும் பொய்யான விவரங்களைக் கேட்க நீங்கள் விரும்பினால் தொலைக்காட்சியைப் பாருங்கள். அதில் பிரதமர் மோடி 24 மணி நேரமும் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு வேளை உண்மை தெரிய வேண்டுமென்றால் நான் சொல்வதைக் கேளுங்கள் என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT