இந்தியா

பொதுமுடக்கத்தைத் தவிர வேறு வழியில்லை: ஹரியாணா

DIN

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கத்தைத் தவிர வேறு வழியில்லை என்று ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது, ஹரியாணாவில் ஊரடங்கு பிறப்பிப்பதில் விருப்பம் இல்லை. ஆனால் கரோனாவைக் கட்டுப்படுத்த அதனை விட்டால் வேறு வழியில்லை. 

மக்கள் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை முறையாக பின்பற்றுவதாகத் தெரியவில்லை. இதனால் தொற்று பரவல் தான் அதிகமாகிறது. இதனால்  திங்கள் கிழமை (மே 3) முதல் 7 நாள்களுக்கு முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள முழுமுடக்கத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT