இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: 4 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு

DIN

ஜம்மு-காஷ்மீரில் கரோனா தொற்று குறையாததால், 4 மாவட்டங்களில் ஏற்கெனவே விதிக்கப்பட்ட முழு முடக்கம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஸ்ரீநகர், ஜம்மு, பாரமுல்லா, புத்காம் ஆகிய மாவட்டங்களில் மே 6-ம் தேதி வரை முழு முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

அந்தவகையில் ஜம்மு-காஷ்மீரிலும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு தொற்று இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். 

மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்பட அனைவருக்கும் ஜம்மு-காஷ்மீர் அரசு சார்பில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

SCROLL FOR NEXT