முகப்பு
இந்தியா

நாட்டில் இதுவரை 108.47 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு

இந்தியாவில் இதுவரை 108.47 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:32 AM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியாவில் இதுவரை 108.47 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 116 கோடி(1,16,59,92,955) தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 15.6 கோடி(15,60,08,496) தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 23,84,096 தடுப்பூசிகள் உள்பட இதுவரை மொத்தம் 1,08,47,23,042 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

வயது வாரியாக முதல் தவணை, இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

18 - 44 வயது

முதல் தவணை - 42,45,43,385

இரண்டாம் தவணை - 15,14,76,624

45 - 59 வயது

முதல் தவணை - 17,63,88,452

இரண்டாம் தவணை - 9,93,34,705

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 11,06,32,907

இரண்டாம் தவணை - 6,82,87,034

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,79,606

இரண்டாம் தவணை - 1,60,37,946

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,72,723

இரண்டாம் தவணை - 1,48,10,221

மொத்தம்1,08,47,23,042
முழு கட்டுரையைப் படிக்க →