இந்தியா

இரு நாள்கள் பயணமாக உ.பி. செல்கிறார் குடியரசுத் தலைவர்

DIN


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் உத்தரப் பிரதேசத்துக்கு (கான்பூர்) பயணம் மேற்கொள்கிறார்  

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூருக்கு பயணம் மேற்கொள்கிறார்.

நவம்பர் 24-ஆம் தேதி குடியரசுத் தலைவர், சௌத்ரி ஹா்மோகன் சிங் யாதவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

அதனைத் தொடர்ந்து நவம்பர் 25-ஆம் தேதி, ஹர்கோர்ட் பட்லர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT