கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்: மத்திய சுகாதாரத் துறை 
இந்தியா

கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்: மத்திய சுகாதாரத் துறை

தினசரி கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

DIN

தினசரி கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

இந்தியாவில் கரோனா தொற்றின் தீவிரம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மேலும்  தினசரி கரோனா சோதனைகளை அதிகரிக்க கேரளம் , மகாராஷ்டிரம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

வெளிநாடுகளில்  மீண்டும் வேகமாகப் பரவி வரும் கரோனா தொற்றால் இந்தியாவில் நிலைமை மோசமடையாமல் இருக்க இச்சோதனைகள மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT