முகப்பு
இந்தியா

நாட்டில் 90.79 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 90.79 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:18 AM
நாட்டில் 90.79 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 90.79 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 23,46,176 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  90,79,32,861 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  36,74,65,954

இரண்டாம் தவணை -  8,83,14,532

45 - 59 வயது

முதல் தவணை -  16,12,96,306

இரண்டாம் தவணை -  7,85,84,116

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,23,23,752

இரண்டாம் தவணை -  5,71,75,623

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,73,789

இரண்டாம் தவணை -  89,34,169

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,55,327

இரண்டாம் தவணை -  1,51,09,293

மொத்தம்

90,79,32,861

முழு கட்டுரையைப் படிக்க →