முகப்பு
இந்தியா

8 உயர் நீதிமன்றங்களுக்குப் புதிய தலைமை நீதிபதிகள் நியமனம்

​8 உயர் நீதிமன்றங்களுக்குப் புதிய தலைமை நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:20 AM
கொல்கத்தா உயர் நீதிமன்றம்
பகிர்:


8 உயர் நீதிமன்றங்களுக்குப் புதிய தலைமை நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேபோல 5 உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

நீதிபதிகள் பெயர் (தற்போது பொறுப்பு வகிக்கும் உயர் நீதிமன்றம்)தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிமன்றம்
1. ராஜேஷ் பிண்டால், கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு)அலகாபாத்
2. ரஞ்சித் வி. மோர் (மேகாலயா)மேகாலயா
3. சதீஷ் சந்திர சர்மா, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு)தெலங்கானா
4. பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா (மத்தியப் பிரதேசம்)கொல்கத்தா
5. ஆர்.வி. மலிமத், ஹிமாசல பிரதேசம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு)மத்தியப் பிரதேசம்
6. ரிது ராஜ் அவாஸ்தி (அலகாபாத்)கர்நாடகம்
7. அரவிந்த் குமார் (கர்நாடகம்)குஜராத்
8. பிரஷாந்த் குமார் மிஸ்ரா (சத்தீஸ்கர்)ஆந்திரப் பிரதேசம்
 தலைமை நீதிபதிதற்போது இருக்கும் உயர் நீதிமன்றம்மாற்றப்பட்டுள்ள உயர் நீதிமன்றம்
1.ஏ.ஏ. குரேஷிதிரிபுராராஜஸ்தான்
2. இந்திரஜித் மஹன்டிராஜஸ்தான்திரிபுரா
3. முகமது ரஃபிக்மத்தியப் பிரதேசம்ஹிமாச்சலப் பிரதேசம்
4. விஸ்வநாத் சோமதெர்மேகாலயா சிக்கிம்
5. ஏ.கே. கோஸ்வாமிஆந்திரப் பிரதேசம்சத்தீஸ்கர்
முழு கட்டுரையைப் படிக்க →