இந்தியா

தில்லி முதல்வர் நாளை பஞ்சாப் பயணம்

DIN

தில்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் நாளை (அக்.12) பஞ்சாப் செல்லவுள்ளார். 

ஜலந்தர் பகுதியில் விவசாயிகளை சந்தித்து பேசவுள்ளார். மேலும் பஞ்சாப் மக்கள் வளத்திற்காக தேவி தலாப் கோயிலில் வழிபடவுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT