இந்தியா

குடியரசுத் தலைவர் நாளை ஜம்மு-காஷ்மீர் பயணம்

DIN

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரு நாள் பயணமாக அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளில் ஜம்மு-காஷ்மீர் செல்லத் திட்டமிட்டுள்ளார். 

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அக்டோபர் 14-ஆம் தேதி சிந்து நதியில் நடைபெறும் பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து லே மற்றும் உத்தம்பூர் பகுதியில் மக்களுடன் உரையாடவுள்ளார். 

இதனையடுத்து அக்டோபர் 15-ஆம் தேதி கார்கில் போரில் இறந்தவர்களுக்கு நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT