இந்தியா

கொல்கத்தா: வங்கி மோசடி வழக்கு தொடர்பாக 16 பேர் கைது

DIN

கொல்கத்தா: கொல்கத்தாவில் வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய 16 பேரை கொல்கத்தா காவல்துறையின் துப்பறியும் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனர்.

துப்பறியும் துறை அதிகாரிகள் நகரின் பல இடங்களில் நடத்திய சோதனையில் அவர்களிடமிருந்து போலி சிம் கார்டுகள், செல்லிடப்பேசிகள் மற்றும் மடிக்கணினிகளையும் பறிமுதல் செய்தனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கொல்கத்தா, ஜம்தாரா, கிரிதி மற்றும் தன்பாத் ஆகிய இடங்களில் இருந்து செயல்பட்டு வந்தனர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தளி, பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் இருவா் பலி

கோடை வெப்பத்தைத் தணிக்க தொழிலாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும்

SCROLL FOR NEXT