இந்தியா

கொல்கத்தா: வங்கி மோசடி வழக்கு தொடர்பாக 16 பேர் கைது

கொல்கத்தாவில் வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய 16 பேரை கொல்கத்தா காவல்துறையின் துப்பறியும் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனர்.

DIN

கொல்கத்தா: கொல்கத்தாவில் வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய 16 பேரை கொல்கத்தா காவல்துறையின் துப்பறியும் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனர்.

துப்பறியும் துறை அதிகாரிகள் நகரின் பல இடங்களில் நடத்திய சோதனையில் அவர்களிடமிருந்து போலி சிம் கார்டுகள், செல்லிடப்பேசிகள் மற்றும் மடிக்கணினிகளையும் பறிமுதல் செய்தனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கொல்கத்தா, ஜம்தாரா, கிரிதி மற்றும் தன்பாத் ஆகிய இடங்களில் இருந்து செயல்பட்டு வந்தனர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - வங்கதேசம் இடையேயான ஒருநாள், டி20 தொடர்கள் ஒத்திவைப்பு!

ஸ்டைலிஷ் தமிழச்சி... ஃபரினா ஆசாத்!

பெரிய திரை... நத்திங் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் நவ. 27-ல் அறிமுகம்!

பிரார்த்தனை பலமாக மாறுமிடத்தில்... ஸ்ருதி ராஜ்!

தற்கொலைத் தாக்குதல், தியாகச் செயல்! உமர் விடியோ அல் பலாஹ் பல்கலை அறையில் எடுக்கப்பட்டது

SCROLL FOR NEXT