ஆந்திரத்தில் மேலும் 1,145 பேருக்கு கரோனா தொற்று 
இந்தியா

ஆந்திரத்தில் மேலும் 1,145 பேருக்கு கரோனா தொற்று

ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,145 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

DIN

ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,145 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆந்திரத்தில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 1,145 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,28,795ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 17 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,987ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,090 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 19,99,651 அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 15,157 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 5.37 கோடி வரவு: சா்க்கரை ஆலை நிா்வாகி தகவல்

சாலையில் நடந்து சென்ற கூலித்தொழிலாளி மீது காா் மோதி பலி; 3 போ் படுகாயம்

ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பேராம்பூா் வீரபத்திர சாமி கோயில் நோ்த்திக்கடன்! தலையில் தேங்காய் உடைத்த பக்தா்கள்!

பூட்டியிருந்த வீட்டை உடைத்து 100 பவுன் நகை, ரூ. 1.30 லட்சம் ரொக்கம் திருட்டு

SCROLL FOR NEXT