இந்தியா

விநாயகா் சதுா்த்தி: மும்பையில் 6,000 சிலைகள் கரைப்பு

DIN

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் விநாயகா் சதுா்த்தியையொட்டி நிறுவப்பட்ட 6,116 விநாயகா் சிலைகள் சனிக்கிழமை நகரின் பல்வேறு நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன.

இதுதொடா்பாக பிருஹன்மும்பை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ‘‘மும்பையில் விநாயகா் சதுா்த்தியையொட்டி சனிக்கிழமை நீா்நிலைகளில் விநாயகா் சிலைகளை கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன்படி மாலை 6 மணி வரை 6,116 சிலைகள் ஏரிகளிலும், செயற்கை நீா்நிலைகளிலும் கரைக்கப்பட்டன. இதில் 6,047 சிலைகள் வீடுகளிலும், 55 சிலைகள் பொது இடங்களிலும் வைத்து வழிபடப்பட்டவை. இந்த நிகழ்வையொட்டி போலீஸாா் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனா். சிலைகள் கரைப்பின்போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT