முகப்பு
இந்தியா

நாட்டில் இதுவரை 85.60 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 85.60 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

இந்தியாவில் இதுவரை 85.60 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 68.42 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 85,60,81,527 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 34,66,84,035

இரண்டாம் தவணை - 7,34,36,483

45 - 59 வயது

முதல் தவணை - 15,59,65,608

இரண்டாம் தவணை - 7,35,71,780

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 9,94,61,207

இரண்டாம் தவணை - 5,46,03,690

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,71,245

இரண்டாம் தவணை - 88,28,268

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,48,99

இரண்டாம் தவணை - 1,48,10,221

மொத்தம்85,60,81,527
முழு கட்டுரையைப் படிக்க →