நோவாவேக்ஸ் தடுப்பூசி பரிசோதனை: சிறார்களுக்கு அனுமதி 
இந்தியா

'நோவாவேக்ஸ்' தடுப்பூசி பரிசோதனை: சிறார்களுக்கு அனுமதி

சீரம் நிறுவனத்தின் நோவாவேக்ஸ் தடுப்பூசி பரிசோதனையில் சிறார்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

DIN


சீரம் நிறுவனத்தின் நோவாவேக்ஸ் தடுப்பூசி பரிசோதனையில் சிறார்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

சீரம் இஸ்டிடியூட் ஏற்கெனவே கோவாவேக்ஸ் மற்றும் 12 முதல் 17 வயதினருக்குட்பட்ட நோவாவேக்ஸ்  தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது 7 முதல் 11 வயது வரையிலான சிறார்கள் கரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்க மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 

தெற்கு ஆசியாவிலுள்ள நாடுகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இதுவரை 870 மில்லியன் தவணை தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. 

இந்நிலையில் பல்வேறுகட்ட விவாதத்திற்கு பிறகு 7 முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி பரிசோதனை செய்ய அனுமதி அளித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளர்ச்சியடைந்த பாரதமே இலக்கு!

இந்தியாவின் உயிர்த்துடிப்பு!

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

திறக்கப்பட்டதா தவெக இரும்புக் கதவு?

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

SCROLL FOR NEXT