நோவாவேக்ஸ் தடுப்பூசி பரிசோதனை: சிறார்களுக்கு அனுமதி 
இந்தியா

'நோவாவேக்ஸ்' தடுப்பூசி பரிசோதனை: சிறார்களுக்கு அனுமதி

சீரம் நிறுவனத்தின் நோவாவேக்ஸ் தடுப்பூசி பரிசோதனையில் சிறார்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

DIN


சீரம் நிறுவனத்தின் நோவாவேக்ஸ் தடுப்பூசி பரிசோதனையில் சிறார்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

சீரம் இஸ்டிடியூட் ஏற்கெனவே கோவாவேக்ஸ் மற்றும் 12 முதல் 17 வயதினருக்குட்பட்ட நோவாவேக்ஸ்  தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது 7 முதல் 11 வயது வரையிலான சிறார்கள் கரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்க மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 

தெற்கு ஆசியாவிலுள்ள நாடுகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இதுவரை 870 மில்லியன் தவணை தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. 

இந்நிலையில் பல்வேறுகட்ட விவாதத்திற்கு பிறகு 7 முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி பரிசோதனை செய்ய அனுமதி அளித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியரை திருமணம் செய்ய 3 காரணங்கள்... அடேங்கப்பா!

அழகே.. ஐஸ்வர்யா மேனன்!

கருப்பில் ஜொலிக்கும் வெண்ணிற தேவதை.. ஸ்ருதி ஹாசன்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

எதிர்நீச்சல் - 2, இனி 6 நாள்களும் ஒளிபரப்பாகாது!

SCROLL FOR NEXT