முகப்பு
இந்தியா

நாட்டில் 45 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

நாடு முழுவதும் 45 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
நாட்டில் 45 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

நாடு முழுவதும் 45 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 43,92,697 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 45,07,06,257 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

18 - 44 வயது

முதல் தவணை - 14,68,84,314

இரண்டாம் தவணை - 72,09,744

45 - 59 வயது

முதல் தவணை - 10,30,99,861

இரண்டாம் தவணை - 3,68,42,675

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 7,43,50,754

இரண்டாம் தவணை - 3,52,55,201

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,02,96,166

இரண்டாம் தவணை - 77,71,787

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,79,14,176

இரண்டாம் தவணை - 1,10,81,579

மொத்தம்45,07,06,257
முழு கட்டுரையைப் படிக்க →