முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் புதிதாக 1,159 பேருக்கு கரோனா தொற்று

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,159 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
கோப்புப்படம்
பகிர்:

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,159 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 1,112 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 21 பேர் பலியாகியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,50,604 ஆக உயர்ந்துள்ளது. இதில் 28,94,827 பேர் குணமடைந்துவிட்டனர். இதுவரை 37,339 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 18,412 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →