இந்தியா

குழந்தைகளுக்கான இசை ஆல்ப விருது வென்ற ஃபல்குனி ஷாவிற்கு மோடி வாழ்த்து

DIN

புது தில்லி: கிராமி விழாவில் சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்பத்திற்கான விருதை வென்ற ஃபல்குனி ஷாவிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிராமி விழாவில் சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்ப விருதை வென்ற ஃபல்குனி ஷாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கிராமி விழாவில் சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்ப விருதை வென்ற ஃபல்குனி ஷாவிற்கு எனது வாழ்த்துக்கள். அவரது எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT