இந்தியா

நாட்டில் புதிதாக 16,299 பேருக்கு கரோனா

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 16,299 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 16,299 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

புதிதாக 16,299 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4,42,06,996 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் சிகிச்சை பலனளிக்காமல் 53 பேர் பலியான நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,26,879ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட 4,35,55,041 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 1,25,076 சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், நாடு முழுவதும் இதுவரை 207.29 கோடி தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

SCROLL FOR NEXT