இந்தியா

உஜ்ஜைனியில் 5ஜி சேவையைத் தொடங்கிவைக்கிறார் சிவராஜ் சிங் சௌஹான்!

உஜ்ஜைனியின் மகாகல் லோக்கில் 5ஜி மொபைல் இணையச் சேவையை மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் இன்று தொடங்கி வைக்கிறார். 

DIN

உஜ்ஜைனியின் மகாகல் லோக்கில் 5ஜி மொபைல் இணையச் சேவையை மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் இன்று தொடங்கி வைக்கிறார். 

இதுதொடர்பாக உஜ்ஜை ஆட்சியர் கூறுகையில், மகாகல் மகாலோக்கில் இருந்து 5ஜி இணையச் சேவைகள் தொடங்கப்படும் என்று முதல்வர் சௌஹான் அறிவித்துள்ளார். 

அறிவிப்பைக் கருத்தில் கொண்டு, நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம் என்று அவர் கூறினார். 

மஹாகல் லோக்கில் 5ஜி இணையச் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், மாநிலத்தில் உள்ள மத மற்றும் சுற்றுலாத் தலங்களிலும் 5ஜி சேவை இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

31 பந்துகளில் சதம் விளாசிய உர்வில் படேல்..! சிஎஸ்கேவின் எழுச்சி நாயகன்!

இலங்கை அருகே உருவாகும் புதிய புயலின் பெயர் தெரியுமா?

ஆருத்ரா கோல்ட் மோசடி: சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

SCROLL FOR NEXT