கோப்புப்படம் 
இந்தியா

ரஷிய அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடி ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

பிரதமர் நரேந்திர மோடி ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உக்ரைனின் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கையைத் தொடர்ந்து உலகம் முழுவதும் அந்நாட்டின் மீதான அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ளன. 

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த உரையாடலின் போது இருதரப்பு உறவு, வர்த்தகம், எரிசக்தி பயன்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜி20 மாநாடு குறித்தும் பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கை குறித்து பேசிய பிரதமர் மோடி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி சம்பவத்தில் உண்மை விரைவில் வெளிவரும்: மத்திய இணையமைச்சர் எல். முருகன்

ஆம்னி பேருந்துகளில் கட்டணங்களைக் குறைக்கவில்லை எனில் கடும் நடவடிக்கை! - அமைச்சர்

பளபளன்னு... ரெஜினா கேசண்ட்ரா!

கரூர் பலி: தமிழக அரசின் விசாரணை ஆணையம் தொடரும்: திமுக வழக்குரைஞர் வில்சன் பேட்டி

கரூர் பலி: ஆட்சியாளர்களின் 5 விரல்களில் ஒன்று நீதித்துறை! உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு சீமான் எதிர்ப்பு!

SCROLL FOR NEXT