இந்தியா

தில்லியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

DIN

தில்லியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது. 

தலைநகர் தில்லியின் பாஸ்சிம் விஷார் பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் அருகே மர்ம பை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வெடிகுண்டு கண்டறியும் குழுவை வரவழைத்து சோதனை மேற்கொண்டனர். 

ஆனால் அதில் சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை . முன்னதாக இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது, "பாஸ்சிம் விஹாரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் முன் சந்தேகத்திற்கிடமான பை ஒன்று இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. 

அந்த பொருள் வைஃபை ரூட்டர் அல்லது டிஜிட்டல் லாக் போல காட்சியளித்தது. வெடிகுண்டு கண்டறியும் குழு சம்பவ இடத்தில் உள்ளது என்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று இரவு செங்கல்பட்டுக்கு புறநகா் ரயில்கள் இயங்காது

இதய பாதிப்பு: முதியவருக்கு நவீன நுட்பத்தில் செயற்கை வால்வு பொருத்தம்

சேலத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்லும் 114 பேருக்கு மருத்துவ பரிசோதனை

சங்கீத மும்மூா்த்திகள் ஜெயந்தி: பஞ்சரத்ன கீா்த்தனைகள் இசைத்து தியாகராஜருக்கு அஞ்சலி

அதிமுக பொதுச் செயலாளா் பிறந்தநாள் விழா

SCROLL FOR NEXT